காணாமல் போனோரின் குடும்பங்களை அலைக்கழிக்காமல் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் அவர்களை அலையவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. காணாமல் போனோரின் குடும்பங்களை மேலும் மேலும் அலைகழிக்காமல் கணிசமான தொகையொன்றை நஷ்ட ஈடாக வழங்கப்பட வேண்டுமென நிதியமைச்சர் மங்கள சமரவீரவிடம் அமைச்சர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார். நஷ்டஈட்டு தொகை வழங்குவதால் காணாமல் போன உறவுகளை மீண்டும் கொண்டு வரமுடியாது. இழந்த உறவுகளுக்கு அது ஈடாகாது. ஆனால், இந்த கணிசமான நஷ்ட ஈட்டு கொடுப்பனவுகள் நிர்க்கதியான அந்த … Continue reading காணாமல் போனோரின் குடும்பங்களை அலைக்கழிக்காமல் உடன் நஷ்ட ஈடு வழங்குவது அவசியம் – அமைச்சர் மனோ எடுத்துரைப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed